திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் கடந்த தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு நடந்தது. இதனால் அப்பகுதியில் வாக்குப்பதிவை எடுத்துரைக்கும் விதத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என் வாக்கு என் உரிமை, ஓட்டுரிமை நாட்டின் முன்னேற்றம், முதல் தலைமுறை வாக்குரிமை போன்றவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.